ஆடு மேய்த்த தாவிதை அழைத்து,
அரசு தந்ததும் இறையருளே.
நாடு காத்திட சந்ததி தெரிந்து,
வீடு பேறு வழங்கும் வழிக்கு,
விண் தேர்வதும் இறையருளே.
தேடு நண்பா, இறையைத் தேடு;
தெய்வ அறிவும் இறையருளே!
(2 சாமுவேல் 7).

The Truth Will Make You Free
தொடங்கிய அரசு முடங்கிப் போன,
தோல்வி நிறைந்த அந்நாளில்
இடையர் ஒருவர் எழுந்து வந்தார்
படைவலி அல்ல, பற்றில் காண,
பாடித் திரிந்த அவர் காலில்
கிடக்கும் ஆட்சி கடவுள் தந்தார்.
கேட்பீர் அரிய மா தூது!
(1& 2 சாமுவேல்).

தொடங்கிய அரசு முடங்கிப் போன,
தோல்வி நிறைந்த அந்நாளில்
இடையர் ஒருவர் எழுந்து வந்தார்
படைவலி அல்ல, பற்றில் காண,
பாடித் திரிந்த அவர் காலில்
கிடக்கும் ஆட்சி கடவுள் தந்தார்.
கேட்பீர் அரிய மா தூது!
(1& 2 சாமுவேல்).
