எடுத்து அடக்கம் செய்வதற்கென்று,
எழுந்தார் அரிமத்தி யோசேப்பு.
அடுத்து உள்ள அன்னார் தோட்டம்,
அமைந்திருந்ததும் சிறப்பு.
கொடுத்து நறுமணம் பெற்றவர் அன்று,
குன்றிணை நிக்க தெம்மு.
படுத்து விடுவார் என நினைத்தார்கள்;
பாருங்கள் இறையின் பம்மு!
(யோவான் 19:38-42)