எடுத்து அடக்கம் செய்வதற்கென்று,

எழுந்தார் அரிமத்தி யோசேப்பு.

அடுத்து உள்ள அன்னார் தோட்டம், 

அமைந்திருந்ததும் சிறப்பு. 

கொடுத்து நறுமணம் பெற்றவர் அன்று,

குன்றிணை நிக்க தெம்மு. 

படுத்து விடுவார் என நினைத்தார்கள்;

பாருங்கள் இறையின் பம்மு!

(யோவான் 19:38-42)