மண்ணிலும் விண்ணிலும் மாபெரும் ஆளுமை,
மனிதனாய் வந்த இறைவனுக்கே.
விண் தரும் மீட்பை விரைந்தெங்கும் உரைக்க,
வேண்டும் பல்லின அரவணைப்பே.
எண்ணிப் பணிந்து கழுவினால் வாழ்வார்;
என்றும் இறைவன் இவரிடமே.
கண்ணிமை போன்று காப்பார் இயேசு;
காணும் கண்கள் எவரிடமே?
ஆமென்.
(மத்தேயு 28:18-20).