பன்னிரு அடிகளும், பற்றுள்ளோர்களும்,
பாங்காய் இணைந்து வேண்டுகையில்,
சொன்ன தம் வாக்கை நிறைவேற்றிடவே,
தெய்வம் ஆவியர் ஆகிறார்.
அன்னிறை நாளும், ஐம்பதென்றிருக்க,
அவை பிறந்துத் தோன்றுகையில்,
என்னிலத்தோர்களும், இயேசுவில் ஒன்று,
என்று இறையும் ஏகிறார்!
(திருத்தூதர் பணிகள் 2.1-47)