இப்படி எகிப்து வந்தவர் தொகையோ,
எழுபது என்று சொல்கிறார்.
அப்படி வந்தவர் தான் பெருத்து,
அடிமை நிலைக்குச் செல்கிறார்.
ஒப்பிட இயலாத் துயரின் வகையோ,
எப்படி இவரை மீட்க இயலும்?
இறையே என்று தாழ்கிறார்!
இப்படி எகிப்து வந்தவர் தொகையோ,
எழுபது என்று சொல்கிறார்.
அப்படி வந்தவர் தான் பெருத்து,
அடிமை நிலைக்குச் செல்கிறார்.
ஒப்பிட இயலாத் துயரின் வகையோ,
எப்படி இவரை மீட்க இயலும்?
இறையே என்று தாழ்கிறா








