இறுதி விருந்தால் இணைக்கும் வழியை,
இயேசு உரைப்பது கேட்டீரா?
உறுதி செய்யும் உடன்படி மொழியை,
உள்ளில் புதிதாய் ஏற்றீரா?
திறுதி செய்யவே பலியாய் மடியும்,
தெய்வ உடலை உண்டீரா?
குருதி ஆறும் சாறென வடியும்,
கிறித்து அன்பைக் கண்டீரா?
(மத்தேயு 26:17-29)
The Truth Will Make You Free
இறுதி விருந்தால் இணைக்கும் வழியை,
இயேசு உரைப்பது கேட்டீரா?
உறுதி செய்யும் உடன்படி மொழியை,
உள்ளில் புதிதாய் ஏற்றீரா?
திறுதி செய்யவே பலியாய் மடியும்,
தெய்வ உடலை உண்டீரா?
குருதி ஆறும் சாறென வடியும்,
கிறித்து அன்பைக் கண்டீரா?
(மத்தேயு 26:17-29)