வெறித்தனம் கொண்டது இன்னொரு கூட்டம்;

வீணாய்ப் போனது செலோத்தே கூட்டம்.

பறித்திடும் உரிமை மீட்பதற்கென்று,

பட்டயம் எடுத்து வீழ்ந்த கூட்டம். 

நரித்தனம் கொண்டு ஆடிடும் ஆட்டம், 

நல் முடிவடைய சொல் ஓர் ஆட்டம்?

விரித்திடும் தீமை அழிப்பதற்கென்று, 

விண் அளிக்கும் அன்பின் ஆட்டம்!