முதற்பயனாகத் தன்னுயிர் ஈந்த,
மூப்பன் தேவான் முடிவிற்கு,
எதற்கும் துணிந்த இளைஞன் பவுலே
ஏது என்று வருகிறான்.
அதற்குப் பிறகு நடந்த நிகழ்வை,
ஆயும் மனிதர் விடிவிற்கு,
புதர்க்குள் இருந்த புலியாய் அல்ல,
புறாவாகித் தருகிறான்!
(திருத்தூதர் பணிகள் 8 & 9)
The Truth Will Make You Free
முதற்பயனாகத் தன்னுயிர் ஈந்த,
மூப்பன் தேவான் முடிவிற்கு,
எதற்கும் துணிந்த இளைஞன் பவுலே
ஏது என்று வருகிறான்.
அதற்குப் பிறகு நடந்த நிகழ்வை,
ஆயும் மனிதர் விடிவிற்கு,
புதர்க்குள் இருந்த புலியாய் அல்ல,
புறாவாகித் தருகிறான்!
(திருத்தூதர் பணிகள் 8 & 9)