முதற்பயனாகத் தன்னுயிர் ஈந்த,

மூப்பன் தேவான் முடிவிற்கு, 

எதற்கும் துணிந்த இளைஞன் பவுலே 

ஏது என்று வருகிறான்.

அதற்குப் பிறகு நடந்த நிகழ்வை,

ஆயும் மனிதர் விடிவிற்கு, 

புதர்க்குள் இருந்த புலியாய் அல்ல, 

புறாவாகித் தருகிறான்!

(திருத்தூதர் பணிகள் 8 & 9)