ஒரு வீட்டவர் நாம் என்பது தெரிந்து,

ஒன்றாய் அடியர் உழைக்கிறார்.

மறு கடையாளரும் மைந்தனை அறிந்து,

மாட்சி அடைய  அழைக்கிறார்.

வறுமையில் எவரும் விழுவது தடுத்து,  

வளங்கள் ஒன்றாய் இணைக்கிறார். 

எருசலேம் நகரில் இப்படிக் கொடுத்து,

இயேசுவைக் கட்டி அணைக்கிறார்!

(திருத்தூதர் பணிகள் 2: 42-47).