மாத்தூர் தொட்டில் பாலம்:
வட்டாற்றில் பிறந்திருந்தும்
வாழ்வதுவோ இரட்டேரி.
கட்டான உன்னழகைக்
காணுவேன் வந்தேறி!
திட்டான குன்றிரண்டைத்
திறக்கும் ஆற்றின்மேல்,
மொட்டாக உனை வைத்த
மேலோனைப் போற்றி!
– கெர்சோம் செல்லையா!

The Truth Will Make You Free
மாத்தூர் தொட்டில் பாலம்:
வட்டாற்றில் பிறந்திருந்தும்
வாழ்வதுவோ இரட்டேரி.
கட்டான உன்னழகைக்
காணுவேன் வந்தேறி!
திட்டான குன்றிரண்டைத்
திறக்கும் ஆற்றின்மேல்,
மொட்டாக உனை வைத்த
மேலோனைப் போற்றி!
– கெர்சோம் செல்லையா!

எல்லாம் அறிந்த இறைமகனே,
இல்லார் இவரை நோக்கிடுமே.
பொல்லார் நினைவு பொய்த்திடவே,
நல்லாயனாய் மீட்டிடுமே!
-கெர்சோம் செல்லையா.


புதிய அரசிற்கு வாழ்த்துகள்!
புரிந்துகொள்வோம், வாருங்கள்!
வென்றவர் உரைப்பது இங்கு வேதம்!
வேண்டாம் இனி வீண் விவாதம்!
சென்றவர் நிலையை எண்ணிப் பாரும்;
சேர்ப்பது செயலின் விளைவாகும்!
வாழ்க மக்களாட்சி!
வரவேண்டும் இறையாட்சி!
– கெர்சோம் செல்லையா.
வாழவைக்கும் வாக்கு!
இனிய வாக்கு இறைவனின் வாக்கு!
இனிய வாழ்வு தரும் இறைவாக்கு!
நற்செய்தியால் நம்மைத் திருத்துவோமா?