துன்பங்கள் ஏற்று அருட்பணி செய்தோர்,

தொலைவுப் பயணம் செல்கிறார்.

நன்னிலம் மட்டுமே கனி தரும் என்று, 

நாடுகள் திருந்தச் சொல்கிறார். 

அன்னியர் என்று இதுவரை வைதோர்,

அன்பில் புத்துரு கொள்கிறார்.

என்னிலமாயினும் இறைக்கு ஒன்று;

இயேசு அன்பாய் வெல்கிறார்!

(திருத்தூதர் பணிகள் 8)