மொத்தப் பொருளும் தமக்கெனக் கண்டு,
பத்தில் ஒன்றை இறைமுன் கொண்டு,
படைக்கக் கேட்டது முதலுரை.
அத்துடன் நிறுத்தும் திருந்தார் கண்டு,
அவரை அழைக்க நல்லிடம்,
சத்துணவளிக்கும் காடெனக் கொண்டு,
சரிபாதி கேட்குது நடுவுரை!
(லூக்கா 3:1-18)

The Truth Will Make You Free