இறப்பின் பின்னர் என்ன நடக்கும்?

இதையறிந்தவர் யார் இங்கே?

திறப்பின் வாசல் இயேசுவை நோக்கும்;

தெரியும் புது வாழ்வங்கே.

உறக்கம் போல இறப்பு வந்தாலும்,

இருக்கப்போவது இனி எங்கே?

மறக்காதிருப்போம், மாதிரி இயேசு

மன்னவரோடு நாம் அங்கே!

(மத்தேயு 25)