கேட்டின் மகனாம் யூதசு அன்று,
கெட்டிட காசு பெற்றது போல்,
ஏட்டுக் கல்வியைக் கற்றவர் இன்று,
இயேசுவை நாட்டில் விற்கிறார்.
தீட்டின் தன்மை நன்கு தெரிந்தும்,
திருந்தா திருப்பணி ஊழியரால்,
கூட்டே வேண்டாமென்று பலரும்,
கிறித்துவுள் வராது நிற்கிறார்!
(மத்தேயு 26: 14-25)