திரள் கூட்டமாய் மனிதர் அன்று,
அருள் ஊட்டிடும் இயேசுவும் நின்று,
அப்படி முழுக வேண்டுமோ?
மருள் போக்கிடும் பணிக்கென வந்து,
மனுவில் ஒன்றி நின்றது போல்,
இருள் நீக்குவார் எவரும் இல்லை;
இதை அறிய வேண்டுமே!
(மத்தேயு 3:13-15)

The Truth Will Make You Free