திரண்டு வந்த பெருங் கூட்டத்தார்,
முரண்டு நிற்பது வேண்டாமென்று,
முழுகி யெழுந்து, திருந்துகிறார்.
இரண்டு உள்ளோர் ஒன்று கொடுத்தார்;
ஏழைக்கிரங்க முன் வந்தார்.
புரண்டு தூங்கும் புரியாதினத்தார்,
போக்குரைத்து, பின் நொந்தார்!
(லூக்கா 3:1-18)

The Truth Will Make You Free