மெசையா என்கிற மீட்பருளாளர், மேதினி ஆள வருவாரா? அசையா அரசை அவரும் அமைத்து, அன்புடன் நீதி தருவாரா? இசைவாயெழுதிய இறைப்பேரரசை, எந்நாட்டவரும் பெறுவாரா? தசையாய் நாமும் உயிருள் இணைய, தாமதியாயிறை வருவாரே! -கெர்சோம் செல்லையா. www.thetruthintamil.com