ஒருவரை ஒருவர் வெறுக்கும் குடியை, ஓருள அன்பினில் சேர்ப்பதற்கு, பெரு நூலெழுதி இறை வாக்குரைத்த, பெரியரில் ஐசையா முதல்வர். வருமெதிர் கால நற்செய்தி வடிவை, வழங்கும் ஐசையாவின் எழுத்து, திருடரை மீட்கும் இறைவாக்காகும்; திருந்தின் இறை புதல்வர்! (ஏசாயா)