பொங்கல் வாழ்த்துகள்!
புது திங்கள் தை நாளில்,
இத்தரையோர் மகிழுகையில்,
இணைத்தேன் என்னையே.
எத்திசையில் வாழ்ந்தாலும்
யாவரும் ஒன்றென்று,
கத்திடுவோம், களித்திடுவோம்;
கடவுள் ஈவு நன்மையே!
கெர்சோம் செல்லையா,
இறையன்பு இல்லம்,
24,செக்ரடேரியட் நகர்,
இரட்டை ஏரி, சென்னை-99.