பொங்கல் வாழ்த்துகள்!

புத்தரிசி பொங்குகின்ற,

புது திங்கள் தை நாளில்,

இத்தரையோர் மகிழுகையில்,

இணைத்தேன் என்னையே.

எத்திசையில் வாழ்ந்தாலும்

யாவரும் ஒன்றென்று,

கத்திடுவோம், களித்திடுவோம்;

கடவுள் ஈவு நன்மையே!

கெர்சோம் செல்லையா,

இறையன்பு இல்லம்,

24,செக்ரடேரியட் நகர்,

இரட்டை ஏரி, சென்னை-99.