விழுகிற காட்சியை, முன்னர் கண்டு, விழாதிருக்க எச்சரித்தார். எழுகிற காட்சியைப் பின்னர் கண்டு எசேக்கி யெல் உச்சரித்தார். தொழுகிற அடியர் துவளாதிருந்து, தூய அறிவை வேண்டிடுவார். அழுகிற எலும்புகள் ஆவியிலெலுழுந்து அந்நாள் அரசாண்டிடுவார்! (எசேக்கியேல்)