மகனைத் தந்தை கைவிடுவாரோ?

நல்வாக்கு: மத்தேயு 27:45-46.
“நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்று மணியளவில் இயேசு, ‘ ஏலி, ஏலி லெமா சபக்தானி? ‘ அதாவது, ‘ என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? ‘ என்று உரத்த குரலில் கத்தினார்.”

நல்வாழ்வு:
மகனைத் தந்தை கைவிடுவாரோ?
மாட்டார் என்பதை அறிவீரே.
இகத்தின் மனிதர் செய்யும் பாவம்
இயேசு சுமக்க, விட்டாரே.
அகத்தின் அழுக்கை உணரும்போது
ஆண்டவர் வாக்கைப் புரிவீரே.
நுகத்தை உடைத்து விடுதலை வாங்க
நேராய்ச் சிலுவை வருவீரே!
ஆமென்.

Photo: மகனைத் தந்தை கைவிடுவாரோ?
நல்வாக்கு: மத்தேயு 27:45-46.
"நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்று மணியளவில் இயேசு, ' ஏலி, ஏலி லெமா சபக்தானி? ' அதாவது, ' என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்று உரத்த குரலில் கத்தினார்."

நல்வாழ்வு:
மகனைத் தந்தை கைவிடுவாரோ?
மாட்டார் என்பதை அறிவீரே.
இகத்தின் மனிதர் செய்யும் பாவம் 
இயேசு சுமக்க, விட்டாரே.
அகத்தின் அழுக்கை உணரும்போது 
ஆண்டவர் வாக்கைப் புரிவீரே.
நுகத்தை உடைத்து விடுதலை வாங்க 
நேராய்ச் சிலுவை வருவீரே!
ஆமென்.

கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல்!

நல்வாக்கு: மத்தேயு 27:39-44.

“அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ‘ கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள். நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா ‘ என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். அவர்கள், ‘ பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். ‘ நான் இறைமகன் ‘ என்றானே! ‘ என்று கூறினார்கள். அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.”
நல்வாழ்வு:
இயேசுவை இகழும் ஏளனக் கூட்டம்
எண்ணிக்கையைக் கூட்டிடுதே.
காசும் பொருளும் தெய்வம் என்று,
காலத்தை வீணாய்க் கழித்திடுதே.
தூசும் ஒருநாள் சான்றினைக் கூறும்;
துன்பம் தொலைய வகுத்திடுமே.
பேசும் இறைவன் வாக்கினைக் கேட்டு,
பேரின்பத்தைப் பெருக்கிடுமே!
ஆமென்.

கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல்!

நல்வாக்கு: மத்தேயு 27:39-44.
"அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ' கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள். நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா ' என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். அவர்கள், ' பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். ' நான் இறைமகன் ' என்றானே! ' என்று கூறினார்கள். அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்."
நல்வாழ்வு:
இயேசுவை இகழும் ஏளனக் கூட்டம்
எண்ணிக்கையைக் கூட்டிடுதே.
காசும் பொருளும் தெய்வம் என்று, 
காலத்தை வீணாய்க் கழித்திடுதே.
தூசும் ஒருநாள் சான்றினைக் கூறும்;
துன்பம் தொலைய வகுத்திடுமே.
பேசும் இறைவன் வாக்கினைக் கேட்டு,
பேரின்பத்தைப் பெருக்கிடுமே!
ஆமென்.

நாள்தோறும் நற்செய்தி

இரண்டு கள்வரிடையே இயேசு!

நற்செய்தி: மத்தேயு 27:38.
“அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.”

நல்வாழ்வு:

திரண்டு தூயர் பின்வந்தாலும்,

தெய்வ மகனின் பக்கம் யார்?

இரண்டு கள்வர் தொங்குதல்கண்டு,

இன்று நமையும் எண்ணிப் பார்?

புரண்டு போகும் உலக வாழ்வில்,

பொய்யர் சூழ்ந் திருந்தாலும்,

மிரண்டு அஞ்சிக் கலங்கவேண்டாம்;

மீட்பர் தொங்கிக் காட்டுகிறார்!
ஆமென்.

இரண்டு கள்வரிடையே இயேசு!</p>
<p>நற்செய்தி: மத்தேயு 27:38.<br />
"அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்."</p>
<p>நல்வாழ்வு:<br />
திரண்ட தூயர் பின்வந்தாலும்,<br />
தெய்வ மகனின் பக்கம் யார்?<br />
இரண்டு கள்வர் தொங்குதல்கண்டு,<br />
இன்று நமையும் எண்ணிப் பார்?<br />
புரண்டு போகும் உலக வாழ்வில்,<br />
பொய்யர் சூழ்ந் திருந்தாலும்,<br />
மிரண்டு அஞ்சிக் கலங்கவேண்டாம்;<br />
மீட்பர் தொங்கிக் காட்டுகிறார்!<br />
ஆமென்.

மன்னன் தலைமேல் பாருங்கள்!

இறைவாக்கு: மத்தேயு 27: 36-37.
“பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்; அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் ‘ இவன் யூதரின் அரசனாகிய இயேசு ‘ என்று எழுதப்பட்டிருந்தது.”
இனியவாழ்வு:
குற்றம் என்ன செய்தார் என்று
கேள்வி கேட்போர் வாருங்கள்.
மற்றவர் அறிய எழுதி வைத்தார்;
மன்னன் தலைமேல் பாருங்கள்.
சற்றும் தீங்கு எண்ணாதவரே
சாகத் துடிக்கிறார், கூறுங்கள்.
பற்றும் பாவம் முற்றும் போகும்;
பாங்காய் அரசில் சேருங்கள்!
ஆமென்.
Photo: மன்னன் தலைமேல் பாருங்கள்!

இறைவாக்கு: மத்தேயு 27: 36-37.
"பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்; அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் ' இவன் யூதரின் அரசனாகிய இயேசு ' என்று எழுதப்பட்டிருந்தது."
இனியவாழ்வு:
குற்றம் என்ன செய்தார் என்று 
கேள்வி கேட்போர் வாருங்கள்.
மற்றவர் அறிய எழுதி வைத்தார்;
மன்னன் தலைமேல் பாருங்கள்.
சற்றும் தீங்கு எண்ணாதவரே 
சாகத் துடிக்கிறார், கூறுங்கள்.
பற்றும் பாவம் முற்றும் போகும்;
பாங்காய் அரசில் சேருங்கள்!
ஆமென்.

இழந்து கொடுத்தல்!
நல்வாக்கு; மத்தேயு 27:35
“அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்;”
நல்வாழ்வு:
மடைதிறந்த வெள்ளம் போன்று,
மகிழ்ந்தே வழங்கும் மன்னவா,
உடை கொடுத்துத் தொங்கும் உம்மை
உலகும் நோக்கிப் பார்க்காதா?
அடையயியலா மீட்பு வழங்க
ஆடையும் கூட இழந்தவா,
விடைதெரியா அம்மண மனிதர்
விடுதலையடைய உடுத்த, வா!
ஆமென்.

இழந்து கொடுத்தல்!
நல்வாக்கு; மத்தேயு 27:35
"அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்;"
நல்வாழ்வு:
மடைதிறந்த வெள்ளம் போன்று,
மகிழ்ந்தே வழங்கும் மன்னவா,
உடை கொடுத்துத் தொங்கும் உம்மை 
உலகும் நோக்கிப் பார்க்காதா?
அடையயியலா மீட்பு வழங்க 
ஆடையும் கூட இழந்தவா,
விடைதெரியா அம்மண மனிதர் 
விடுதலையடைய உடுத்த, வா!
ஆமென்.
LikeLike · 

இழந்து கொடுத்தல்!

இழந்து கொடுத்தல்!

நல்வாக்கு; மத்தேயு 27:35
“அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்;”
நல்வாழ்வு:
மடைதிறந்த வெள்ளம் போன்று,
மகிழ்ந்தே வழங்கும் மன்னவா,
உடை கொடுத்துத் தொங்கும் உம்மை
உலகும் நோக்கிப் பார்க்காதா?
அடையயியலா மீட்பு வழங்க
ஆடையும் கூட இழந்தவா,
விடைதெரியா அம்மண மனிதர்
விடுதலையடைய உடுத்த, வா!
ஆமென்

இழந்து கொடுத்தல்!

நல்வாக்கு; மத்தேயு 27:35
"அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்;"
நல்வாழ்வு:
மடைதிறந்த வெள்ளம் போன்று,
மகிழ்ந்தே வழங்கும் மன்னவா,
உடை கொடுத்துத் தொங்கும் உம்மை 
உலகும் நோக்கிப் பார்க்காதா?
அடையயியலா மீட்பு வழங்க 
ஆடையும் கூட இழந்தவா,
விடைதெரியா அம்மண மனிதர் 
விடுதலையடைய உடுத்த, வா!
ஆமென்

குடிக்கும் எனது நண்பர்களே!

குடிக்கும் எனது நண்பர்களே!

நல்வாக்கு:மத்தேயு 27:33-34.
‘ ‘ மண்டையோட்டு இடம் ‘ என்று பொருள்படும் ‘ கொல்கொதா ‘ வுக்கு வந்தார்கள்; இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை.”

நல்வாழ்வு:
முடிக்கும் இடத்தில் வந்திட்டும்,
முதல்வர் இயேசு குடிக்கவில்லை.
அடிக்கும் வீரர் அளித்திட்டும்,
ஆவலில் ஏற்று பிடிக்கவில்லை.

குடிக்கும் எனது நண்பர்களோ
குவளையில் இருப்பதைப் பார்ப்பதில்லை.
கடிக்கும் பாம்பின் நஞ்சு அது;
கைவிடார்க்கு வாழ்வுமில்லை!
ஆமென்.

குடிக்கும் எனது நண்பர்களே!

நல்வாக்கு:மத்தேயு 27:33-34.
' ' மண்டையோட்டு இடம் ' என்று பொருள்படும் ' கொல்கொதா ' வுக்கு வந்தார்கள்; இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை."

நல்வாழ்வு:
முடிக்கும் இடத்தில் வந்திட்டும், 
முதல்வர் இயேசு குடிக்கவில்லை.
அடிக்கும் வீரர் அளித்திட்டும்,
ஆவலில் ஏற்று பிடிக்கவில்லை.

குடிக்கும் எனது நண்பர்களோ 
குவளையில் இருப்பதைப் பார்ப்பதில்லை.
கடிக்கும் பாம்பின் நஞ்சு அது;
கைவிடார்க்கு வாழ்வுமில்லை!
ஆமென்.

சிலுவை சுமப்பவர் யார்?

இறைவாக்கு: மத்தேயு 27:32.
இயேசுவை சிலுவையில் அறைதல்:
“அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.”

இனிய வாழ்வு:
அங்கே அவரும் ஒருவனைக் கண்டு
அவனது தோளில் சுமை வைத்தார்.
இங்கே இப்படி எத்தனையோ பேர்
இன்றும் சிலுவை சுமக்கின்றார்.

எங்கும் நீதி நேர்மை எல்லாம்
என்றோ சிலுவை ஆனதைப் பார்.
பொங்கும் உணர்வை அடக்கிக்கொண்டு,
புனிதனின் சிலுவை சுமப்பவர் யார்?
ஆமென்.

இறைவாக்கு: மத்தேயு 27:32.<br />
இயேசுவை சிலுவையில் அறைதல்:<br />
"அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்."</p>
<p>இனிய வாழ்வு:<br />
அங்கே அவர்கள் ஒருவனைக் கண்டு<br />
அவனது தோளில் சுமை வைத்தார்.<br />
இங்கே இப்படி எத்தனையோ பேர்<br />
இன்றும் சிலுவை சுமக்கின்றார்.</p>
<p>எங்கும் நீதி நேர்மை எல்லாம்<br />
என்றோ சிலுவை ஆனதைப் பார்.<br />
பொங்கும் உணர்வை அடக்கிக்கொண்டு,<br />
புனிதனின் சிலுவை சுமப்பவர் யார்?<br />
ஆமென்.

அடித்துத் துப்பி அவமதித்தார்…

அடித்துத் துப்பி அவமதிப்பார்…
நற்செய்தி: மத்தேயு 27:27-31.
படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்:
“ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, ‘ யூதரின் அரசரே, வாழ்க! ‘ என்று சொல்லி ஏளனம் செய்தனர்; …

See More

அடித்துத் துப்பி அவமதிப்பார்...
நற்செய்தி: மத்தேயு 27:27-31.
படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்:
"ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, ' யூதரின் அரசரே, வாழ்க! ' என்று சொல்லி ஏளனம் செய்தனர்; அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்;அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்."

நல்வாழ்வு;
அடித்துத் துப்பி அவர் மகிழ்ந்தார்;
ஆடை உரிந்தும் அவமதித்தார்.
கடித்துக் குதறும் விலங்கு அவர்,
கனிவு இல்லாப் போர்வீரர்.

பிடித்துச் செல்லும் இம்மனிதர் 
பிறவாதிருப்பின் பேறடைவார்;
வெடித்துச் சிதறிய வாழ்வுற்றார்.
வேண்டாம் என்போர், கீழ்ப்படிவார்!
ஆமென்.

பாவமும் வேண்டாம், பழியும் வேண்டாம்!

 

நற்செய்தி: மத்தேயு 27:25-26.
“அதற்கு மக்கள் அனைவரும், ‘ இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும் ‘ என்று பதில் கூறினர். அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.”

நல்வாழ்வு:
இப்படிச் சொல்லி பழியை ஏற்ற
தப்பித மக்களை நீரறிவீர்.
முப்பது ஆண்டுகள் முடிந்த பின்னர்,
எப்படி அழிந்தார் எனத்தெரிவீர்.

அற்புதமாக நமைத் திருத்த
பொற்பரன் காலடி வந்திடுவீர்.
சொற்படி தீர்ப்பு வழங்கும் இறையுள்
நிற்பவராக வாழ்ந்திடுவீர்!
ஆமென்.

பாவமும் வேண்டாம், பழியும் வேண்டாம்!

நற்செய்தி: மத்தேயு 27:25-26.
"அதற்கு மக்கள் அனைவரும், ' இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும் ' என்று பதில் கூறினர். அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்."

நல்வாழ்வு:
இப்படிச் சொல்லி பழியை ஏற்ற 
தப்பித மக்களை நீரறிவீர்.
முப்பது ஆண்டுகள் முடிந்த பின்னர்,
எப்படி அழிந்தார் எனத்தெரிவீர்.

அற்புதமாக நமைத் திருத்த 
பொற்பரன் காலடி வந்திடுவீர்.
சொற்படி தீர்ப்பு வழங்கும் இறையுள் 
நிற்பவராக வாழ்ந்திடுவீர்!
ஆமென்.