ஏன் இறைவன் மனுவாய்ப் பிறந்தார்?
என்கிற கேள்விக்குப் பதிலென்ன?
வான் நிறைவை யார்தான் விடுவார்?
வையம் இறங்கும் ஏதென்ன?
நான் என்கிறத் தீமை கொள்ளும்,
நாட்டவர் மீள வழியென்ன?
தான் இறங்கித் தாழ்மை சொன்னார்;
தவறா இறை மொழியென்ன?
(யோவான் 3:16}.
The Truth Will Make You Free
ஏன் இறைவன் மனுவாய்ப் பிறந்தார்?
என்கிற கேள்விக்குப் பதிலென்ன?
வான் நிறைவை யார்தான் விடுவார்?
வையம் இறங்கும் ஏதென்ன?
நான் என்கிறத் தீமை கொள்ளும்,
நாட்டவர் மீள வழியென்ன?
தான் இறங்கித் தாழ்மை சொன்னார்;
தவறா இறை மொழியென்ன?
(யோவான் 3:16}.
இப்படி இவர்கள் எழுதிய நூற்கள்,
இசரயெல் என்று இருந்தாலும்,
ஒப்பிட இயலா இறையின் திட்டம்,
உலகம் முழுதும் மீட்பதுதான்.
அப்படி மீட்க வருபவர் குறித்து,
அறிவிக்கும் முன் வாக்குகளில்,
தப்பிதமென்று ஒன்றும் இல்லை;
தரணி மீளக் கேட்பதுதான்!
www.thetruthintamil.com