இழந்து கொடுத்தல்!
நல்வாக்கு; மத்தேயு 27:35
“அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்;”
நல்வாழ்வு:
மடைதிறந்த வெள்ளம் போன்று,
மகிழ்ந்தே வழங்கும் மன்னவா,
உடை கொடுத்துத் தொங்கும் உம்மை
உலகும் நோக்கிப் பார்க்காதா?
அடையயியலா மீட்பு வழங்க
ஆடையும் கூட இழந்தவா,
விடைதெரியா அம்மண மனிதர்
விடுதலையடைய உடுத்த, வா!
ஆமென்.

இழந்து கொடுத்தல்!
நல்வாக்கு; மத்தேயு 27:35
"அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்;"
நல்வாழ்வு:
மடைதிறந்த வெள்ளம் போன்று,
மகிழ்ந்தே வழங்கும் மன்னவா,
உடை கொடுத்துத் தொங்கும் உம்மை 
உலகும் நோக்கிப் பார்க்காதா?
அடையயியலா மீட்பு வழங்க 
ஆடையும் கூட இழந்தவா,
விடைதெரியா அம்மண மனிதர் 
விடுதலையடைய உடுத்த, வா!
ஆமென்.
LikeLike · 

இழந்து கொடுத்தல்!

இழந்து கொடுத்தல்!

நல்வாக்கு; மத்தேயு 27:35
“அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்;”
நல்வாழ்வு:
மடைதிறந்த வெள்ளம் போன்று,
மகிழ்ந்தே வழங்கும் மன்னவா,
உடை கொடுத்துத் தொங்கும் உம்மை
உலகும் நோக்கிப் பார்க்காதா?
அடையயியலா மீட்பு வழங்க
ஆடையும் கூட இழந்தவா,
விடைதெரியா அம்மண மனிதர்
விடுதலையடைய உடுத்த, வா!
ஆமென்

இழந்து கொடுத்தல்!

நல்வாக்கு; மத்தேயு 27:35
"அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்;"
நல்வாழ்வு:
மடைதிறந்த வெள்ளம் போன்று,
மகிழ்ந்தே வழங்கும் மன்னவா,
உடை கொடுத்துத் தொங்கும் உம்மை 
உலகும் நோக்கிப் பார்க்காதா?
அடையயியலா மீட்பு வழங்க 
ஆடையும் கூட இழந்தவா,
விடைதெரியா அம்மண மனிதர் 
விடுதலையடைய உடுத்த, வா!
ஆமென்

குடிக்கும் எனது நண்பர்களே!

குடிக்கும் எனது நண்பர்களே!

நல்வாக்கு:மத்தேயு 27:33-34.
‘ ‘ மண்டையோட்டு இடம் ‘ என்று பொருள்படும் ‘ கொல்கொதா ‘ வுக்கு வந்தார்கள்; இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை.”

நல்வாழ்வு:
முடிக்கும் இடத்தில் வந்திட்டும்,
முதல்வர் இயேசு குடிக்கவில்லை.
அடிக்கும் வீரர் அளித்திட்டும்,
ஆவலில் ஏற்று பிடிக்கவில்லை.

குடிக்கும் எனது நண்பர்களோ
குவளையில் இருப்பதைப் பார்ப்பதில்லை.
கடிக்கும் பாம்பின் நஞ்சு அது;
கைவிடார்க்கு வாழ்வுமில்லை!
ஆமென்.

குடிக்கும் எனது நண்பர்களே!

நல்வாக்கு:மத்தேயு 27:33-34.
' ' மண்டையோட்டு இடம் ' என்று பொருள்படும் ' கொல்கொதா ' வுக்கு வந்தார்கள்; இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை."

நல்வாழ்வு:
முடிக்கும் இடத்தில் வந்திட்டும், 
முதல்வர் இயேசு குடிக்கவில்லை.
அடிக்கும் வீரர் அளித்திட்டும்,
ஆவலில் ஏற்று பிடிக்கவில்லை.

குடிக்கும் எனது நண்பர்களோ 
குவளையில் இருப்பதைப் பார்ப்பதில்லை.
கடிக்கும் பாம்பின் நஞ்சு அது;
கைவிடார்க்கு வாழ்வுமில்லை!
ஆமென்.

சிலுவை சுமப்பவர் யார்?

இறைவாக்கு: மத்தேயு 27:32.
இயேசுவை சிலுவையில் அறைதல்:
“அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.”

இனிய வாழ்வு:
அங்கே அவரும் ஒருவனைக் கண்டு
அவனது தோளில் சுமை வைத்தார்.
இங்கே இப்படி எத்தனையோ பேர்
இன்றும் சிலுவை சுமக்கின்றார்.

எங்கும் நீதி நேர்மை எல்லாம்
என்றோ சிலுவை ஆனதைப் பார்.
பொங்கும் உணர்வை அடக்கிக்கொண்டு,
புனிதனின் சிலுவை சுமப்பவர் யார்?
ஆமென்.

இறைவாக்கு: மத்தேயு 27:32.<br />
இயேசுவை சிலுவையில் அறைதல்:<br />
"அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்."</p>
<p>இனிய வாழ்வு:<br />
அங்கே அவர்கள் ஒருவனைக் கண்டு<br />
அவனது தோளில் சுமை வைத்தார்.<br />
இங்கே இப்படி எத்தனையோ பேர்<br />
இன்றும் சிலுவை சுமக்கின்றார்.</p>
<p>எங்கும் நீதி நேர்மை எல்லாம்<br />
என்றோ சிலுவை ஆனதைப் பார்.<br />
பொங்கும் உணர்வை அடக்கிக்கொண்டு,<br />
புனிதனின் சிலுவை சுமப்பவர் யார்?<br />
ஆமென்.

அடித்துத் துப்பி அவமதித்தார்…

அடித்துத் துப்பி அவமதிப்பார்…
நற்செய்தி: மத்தேயு 27:27-31.
படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்:
“ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, ‘ யூதரின் அரசரே, வாழ்க! ‘ என்று சொல்லி ஏளனம் செய்தனர்; …

See More

அடித்துத் துப்பி அவமதிப்பார்...
நற்செய்தி: மத்தேயு 27:27-31.
படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்:
"ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, ' யூதரின் அரசரே, வாழ்க! ' என்று சொல்லி ஏளனம் செய்தனர்; அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்;அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்."

நல்வாழ்வு;
அடித்துத் துப்பி அவர் மகிழ்ந்தார்;
ஆடை உரிந்தும் அவமதித்தார்.
கடித்துக் குதறும் விலங்கு அவர்,
கனிவு இல்லாப் போர்வீரர்.

பிடித்துச் செல்லும் இம்மனிதர் 
பிறவாதிருப்பின் பேறடைவார்;
வெடித்துச் சிதறிய வாழ்வுற்றார்.
வேண்டாம் என்போர், கீழ்ப்படிவார்!
ஆமென்.

பாவமும் வேண்டாம், பழியும் வேண்டாம்!

 

நற்செய்தி: மத்தேயு 27:25-26.
“அதற்கு மக்கள் அனைவரும், ‘ இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும் ‘ என்று பதில் கூறினர். அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.”

நல்வாழ்வு:
இப்படிச் சொல்லி பழியை ஏற்ற
தப்பித மக்களை நீரறிவீர்.
முப்பது ஆண்டுகள் முடிந்த பின்னர்,
எப்படி அழிந்தார் எனத்தெரிவீர்.

அற்புதமாக நமைத் திருத்த
பொற்பரன் காலடி வந்திடுவீர்.
சொற்படி தீர்ப்பு வழங்கும் இறையுள்
நிற்பவராக வாழ்ந்திடுவீர்!
ஆமென்.

பாவமும் வேண்டாம், பழியும் வேண்டாம்!

நற்செய்தி: மத்தேயு 27:25-26.
"அதற்கு மக்கள் அனைவரும், ' இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும் ' என்று பதில் கூறினர். அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்."

நல்வாழ்வு:
இப்படிச் சொல்லி பழியை ஏற்ற 
தப்பித மக்களை நீரறிவீர்.
முப்பது ஆண்டுகள் முடிந்த பின்னர்,
எப்படி அழிந்தார் எனத்தெரிவீர்.

அற்புதமாக நமைத் திருத்த 
பொற்பரன் காலடி வந்திடுவீர்.
சொற்படி தீர்ப்பு வழங்கும் இறையுள் 
நிற்பவராக வாழ்ந்திடுவீர்!
ஆமென்.

பழிக்கு அஞ்சிடுவார்….

பழிக்கு அஞ்சிடுவார்….

நற்செய்தி: மத்தேயு 27:23-24.
“அதற்கு அவன், ‘ இவன் செய்த குற்றம் என்ன? ‘ என்று கேட்டான். அவர்களோ, ‘ சிலுவையில் அறையும் ‘ என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, ‘ இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் ‘ என்று கூறித் தன் கைகளைக் கழுவினான்.”

நல்வாழ்வு;
பழிக்கு அஞ்சிடுவார்,
பாவத்திலோ மிஞ்சிடுவார்.
வழிக்கு வரமாட்டார்;
வாழ்வையும் பெறமாட்டார்.

அழிக்கும் பண்புடையார்
ஆளுநராய் இருந்தாலும்,
செழிக்கும் நிலை விடுவார்;
செய்தவற்றில் வீழ்ந்திடுவார்!
ஆமென்.

பழிக்கு அஞ்சிடுவார்....

நற்செய்தி: மத்தேயு 27:23-24.
"அதற்கு அவன், ' இவன் செய்த குற்றம் என்ன? ' என்று கேட்டான். அவர்களோ, ' சிலுவையில் அறையும் ' என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, ' இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் ' என்று கூறித் தன் கைகளைக் கழுவினான்."

நல்வாழ்வு;
பழிக்கு அஞ்சிடுவார், 
பாவத்திலோ மிஞ்சிடுவார்.
வழிக்கு வரமாட்டார்;
வாழ்வையும் பெறமாட்டார்.

அழிக்கும் பண்புடையார்
ஆளுநராய் இருந்தாலும்,
செழிக்கும் நிலை விடுவார்;
செய்தவற்றில் வீழ்ந்திடுவார்!
ஆமென்.
  • நாள்தோறும் நற்செய்தி

மற்றவர் விருப்பே தீர்ப்பு!

 

மற்றவர் விருப்பைத் தீர்ப்பென்று…
நல்வாக்கு: மத்தேயு 27:20-22.
“ஆனால் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள். ஆளுநன் அவர்களைப் பார்த்து, ‘ இவ்விருவரில் யாரை விடுதலை செய்யவேண்டும்? உங்கள் விருப்பம் என்ன? ‘ எனக் கேட்டான். அதற்கு அவர்கள் ‘ பரபாவை ‘ என்றார்கள். பிலாத்து அவர்களிடம், ‘ அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? ‘ என்று கேட்டான். அனைவரும், ‘ சிலுவையில் அறையும் ‘ என்று பதிலளித்தனர்.”

நல்வாழ்வு:
குற்றம் புரிந்தவராயென்று,
குறுமதியாளர் பார்ப்பதில்லை.
மற்றவர் விருப்பைத் தீர்ப்பென்று,
மதித்துக் கூறத் தயங்கவில்லை.
கற்றவர் என்று கதைத்தாலும்,
கண்ணில் நேர்மை காணவில்லை.
சுற்றும் உலகே இப்படித்தான்;
சொல்லி அழுவதால் பயனில்லை!
ஆமென்.

மற்றவர் விருப்பைத் தீர்ப்பென்று...<br />
நல்வாக்கு: மத்தேயு 27:20-22.<br />
"ஆனால் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள். ஆளுநன் அவர்களைப் பார்த்து, ' இவ்விருவரில் யாரை விடுதலை செய்யவேண்டும்? உங்கள் விருப்பம் என்ன? ' எனக் கேட்டான். அதற்கு அவர்கள் ' பரபாவை ' என்றார்கள். பிலாத்து அவர்களிடம், ' அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டான். அனைவரும், ' சிலுவையில் அறையும் ' என்று பதிலளித்தனர்."</p>
<p>நல்வாழ்வு:<br />
குற்றம் புரிந்தவராயென்று,<br />
குறுமதியாளர் பார்ப்பதில்லை.<br />
மற்றவர் விருப்பைத் தீர்ப்பென்று,<br />
மதித்துக் கூறத் தயங்கவில்லை.<br />
கற்றவர் என்று கதைத்தாலும்,<br />
கண்ணில் நேர்மை காணவில்லை.<br />
சுற்றும் உலகே இப்படித்தான்;<br />
சொல்லி அழுதல் பயனுமில்லை!<br />
ஆமென்.
  • நாள்தோறும் நற்செய்தி

கனவிலும் உண்மை வெளிப்படுமே!

கனவிலும் உண்மை வெளிப்படுமே!
இறைவாக்கு: மத்தேயு 27:19.
“பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, ‘ அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன் ‘ என்று கூறினார்.”

இறைவாழ்வு:
கனவிலும் உண்மை வெளிப்படுதே;
கடவுளின் பிள்ளையர் கணித்திடவே.
இன, மொழிப் பிரிவுகள் இல்லாமல்
யாவரும் புரிந்திட அருள் வருதே.

நினைவினில் இதனை உணர்பவர் யார்?
நேர்மையைத் தூக்கிப் பிடிப்பவர் யார்?
வினை பொறுத்தருளும் விண்ணரசின்
விருப்பங்கூட வேண்டும் பார்!
ஆமென்.

கனவிலும் உண்மை வெளிப்படுமே!
இறைவாக்கு: மத்தேயு 27:19.
"பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, ' அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன் ' என்று கூறினார்."

இறைவாழ்வு:
கனவிலும் உண்மை வெளிப்படுதே;
கடவுளின் பிள்ளையர் கணித்திடவே.
இன, மொழிப் பிரிவுகள் இல்லாமல் 
யாவரும் புரிந்திட அருள் வருதே.

நினைவினில் இதனை உணர்பவர் யார்?
நேர்மையைத் தூக்கிப் பிடிப்பவர் யார்?
வினை பொறுத்தருளும் விண்ணரசின் 
விருப்பங்கூட வேண்டும் பார்!
ஆமென்.