கண்ணீர் துடைத்துத் தருபவர் யார்?

கண்ணீர் துடைத்துத் தருபவர் யார்?

அருள் வாக்கு: மத்தேயு 27:55-56.
“கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்.”
அருள் வாழ்வு:
அஞ்சி அடங்கும் பெண்டிர்தானே
அன்பாய்ச் சிலுவை முன் நின்றார்.
மிஞ்சி மோதிய ஆடவர் எங்கே?
மெதுவாய் நழுவி மறைகின்றார்!
கொஞ்சி மகிழும் நாளில்தானே,
கூட்டம் சேர்த்து வருகின்றார்.
கஞ்சி நீரும் இல்லா நாளில்
கண்ணீர்துடைத்துத் தருபவர் யார்?
ஆமென்.

கண்ணீர் துடைத்துத் தருபவர் யார்?

அருள் வாக்கு: மத்தேயு 27:55-56.
"கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்."
அருள் வாழ்வு:
அஞ்சி அடங்கும் பெண்டிர்தானே 
அன்பாய்ச் சிலுவை முன் நின்றார்.
மிஞ்சி மோதிய ஆடவர் எங்கே?
மெதுவாய் நழுவி மறைகின்றார்!
கொஞ்சி மகிழும் நாளில்தானே,
கூட்டம் சேர்த்து வருகின்றார்.
கஞ்சி நீரும் இல்லா நாளில் 
கண்ணீர்துடைத்துத் தருபவர் யார்?
ஆமென்.

அருமைச் சான்று!

 

திருவாக்கு: மத்தேயு 27:54
“நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ‘ இவர் உண்மையாகவே இறைமகன் ‘ என்றார்கள்.”

அருட்சான்று:
அறைந்தவன் உரைத்தான் அருமைச் சான்று,
அன்பர் இயேசு இறைமகன் என்று.
குறைந்தவன் நானும் குரைப்பேன் இன்று,
கிறித்து எனக்கு எல்லாம் என்று!
நிறைந்த வாழ்வைக் காண விரும்பு;
நண்பா, நீயும் சிலுவை முன்பு.
உறைந்த பனியின் வெண்மை அன்பு,
உள்ளில் நிரம்ப உடன் திரும்பு!
ஆமென்.

அருமைச் சான்று!<br />
திருவாக்கு: மத்தேயு 27:54<br />
"நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ' இவர் உண்மையாகவே இறைமகன் ' என்றார்கள்."</p>
<p>அருட்சான்று:<br />
அறைந்தவன் உரைத்தான் அருமைச் சான்று,<br />
அன்பர் இயேசு இறைமகன் என்று.<br />
குறைந்தவன் நானும் குரைப்பேன் இன்று,<br />
கிறித்து எனக்கு எல்லாம் என்று!<br />
நிறைந்த வாழ்வைக் காண விரும்பின்,<br />
நேராய் வருவீர் சிலுவை முன்பு.<br />
உறைந்த பனியின் வெண்மை போன்று<br />
உள்ளம் மாற உடன் திரும்பு!<br />
ஆமென்.
LikeLike ·  · Share

நல்வாக்கும் நல்வாழ்வும்!

இன்றைய இறைவாக்கு!

நல்வாக்கு: மத்தேயு 27:51-53
“அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்.”

நல்வாழ்வு:
அஞ்சிக் கிடக்கும் மானிடரே,
அன்பை மறைத்தது அத்திரையே.
கெஞ்ச வேண்டாம் இனி நீரே,
கிறித்து இறந்து, கிழித்தாரே!
நெஞ்சக் கல்லறை திறப்பீரே;
நேர்மை எழும்புதல் காண்பீரே.
பிஞ்சுக் குழந்தை போல் நீரே,
புதிய வழியில் நடப்பீரே!
ஆமென்.

இன்றைய இறைவாக்கு!
நல்வாக்கு: மத்தேயு 27:51-53
"அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்."

நல்வாழ்வு:
அஞ்சிக் கிடக்கும் மானிடரே,
அன்பை மறைத்தது அத்திரையே.
கெஞ்ச வேண்டாம் இனி நீரே,
கிறித்து இறந்து, கிழித்தாரே!
நெஞ்சக் கல்லறை திறப்பீரே;
நேர்மை எழும்புதல் காண்பீரே.
பிஞ்சுக் குழந்தை போல் நீரே,
புதிய வழியில் நடப்பீரே!
ஆமென்.
LikeLike ·  · Share

தமிழா, தமிழா!

தமிழா, தமிழா!

வள்ளுவரும் அவ்வையரும்
வந்தின்று பாடவரின்,
தள்ளுவரோ தமிழ்நாட்டார்,
தாழ்ந்த குலம் எனக்கூறி?

உள்ளிருக்கும் சாதிவெறி,
ஒழியாதிருந்துவிடின்,
கள்ளிறக்கும் குரங்காவோம்,
காண்பவர்முன் உருமாறி!

-கெர்சோம் செல்லையா.

தமிழா, தமிழா!

வள்ளுவரும் அவ்வையரும் 
வந்தின்று பாடவரின்,
தள்ளுவரோ தமிழ்நாட்டார்,
தாழ்ந்த குலம் எனக்கூறி?

உள்ளிருக்கும் சாதிவெறி,
ஒழியாதிருந்துவிடின்,
கள்ளிறக்கும் குரங்காவோம்,
காண்பவர்முன் உருமாறி!

-கெர்சோம் செல்லையா.
LikeLike ·  · Sha

ஏன் இறந்தீர் இயேசுவே?

 

நற்செய்தி: மத்தேயு 27:50.
“இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.”

நல்வாழ்வு:
எல்லாம் இழந்து யாவையும் தந்து,
ஈனச் சிலுவையில் நீர் இறந்தீர்.
இல்லா நாங்கள் இறையுள் வந்து,
யாவும் அடைய வழி திறந்தீர்.
நல்லாயன் போல் உயிரை ஈந்து,
நலிந்த இனத்தை மீட்டெடுத்தீர்.
எல்லா நாளும் இதனை நினைந்து,
இறைப்பணி செய்ய அருள் கொடுப்பீர்!
ஆமென்.

ஏன் இறந்தீர் இயேசுவே?</p><br />
<p>நற்செய்தி: மத்தேயு 27:50.<br /><br />
"இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்."</p><br />
<p>நல்வாழ்வு:<br /><br />
எல்லாம் இழந்து யாவையும் தந்து,<br /><br />
ஈனச் சிலுவையில் நீர் இறந்தீர்.<br /><br />
இல்லா நாங்கள் இறையிடம் வந்து,<br /><br />
யாவும் அடைந்திட வழி திறந்தீர்.<br /><br />
நல்லாயன் போல் உயிரை ஈந்து,<br /><br />
நலிந்த இனத்தை மீட்டெடுத்தீர்.<br /><br />
எல்லா நாளும் இதனை நினைந்து,<br /><br />
இறைபுகழ் பாட எமை அழைத்தீர்!<br /><br />
ஆமென்.
LikeLike ·  · Share

வேறு வேறே!

வேறு வேறே!
மண்மேல் காணும் மரஞ்செடி வேறே;
மடிந்து பிறக்கும் வைரம் வேறே.
உண்மை என்று உரைத்தல் வேறே;
உள்ளில் உறையும் மெய்யும் வேறே.
எண்ணிப் பார்க்கும் அறிஞர் வேறே;
ஏற்க மறுக்கும் இழிஞரும் வேறே.
கண்ணில் காட்டும் இறையுள் நீரே,
காண வாரீர், களித்திடுவீரே!
ஆமென்.
Photo: வேறு வேறே!
மண்மேல் காணும் மரஞ்செடி வேறே;
மடிந்து பிறக்கும் வைரம் வேறே.
உண்மை என்று உரைத்தல் வேறே;
உள்ளில் உறையும் மெய்யும் வேறே.
எண்ணிப் பார்க்கும் அறிஞர் வேறே;
ஏற்க மறுக்கும் இழிஞரும் வேறே.
கண்ணில் காட்டும் இறையுள் நீரே,
காண வாரீர், களித்திடுவீரே! 
ஆமென்.

எப்படிக் கேட்கிறோம்?

நல்வாக்கு: மத்தேயு 27:47-49.
“அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, ‘ இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் ‘ என்றனர். உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். மற்றவர்களோ, ‘பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்’ என்றார்கள்.”
நல்வாழ்வு:
ஒன்றெனக் கண்டு உண்மை உரைத்தால்,
மூன்றென மாற்றி விளக்கம் சொல்வார்.
கன்றினைக் காட்டி வாழச் சொன்னால்,
பன்றியும் கூட்டிப் பிடித்துச் செல்வார்.
அன்றைய நாளின் அறியாமையைத்தான்
இன்றும் மனிதர் இறுகப் பிடித்தார்.
நன்றாய்க் கேட்க விருப்பிருப்போர்தான்
என்றும் உண்மை தெரிந்து முடிப்பார்!
ஆமென்.
எப்படிக் கேட்கிறோம்?
நல்வாக்கு: மத்தேயு 27:47-49.
"அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, ' இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் ' என்றனர். உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். மற்றவர்களோ, 'பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்' என்றார்கள்."
நல்வாழ்வு:
ஒன்றெனக் கண்டு உண்மை உரைத்தால்,
மூன்றென மாற்றி விளக்கம் சொல்வார்.
கன்றினைக் காட்டி வாழச் சொன்னால்,
பன்றியும் கூட்டிப் பிடித்துச் செல்வார்.
அன்றைய நாளின் அறியாமையைத்தான் 
இன்றும் மனிதர் இறுகப் பிடித்தார்.
நன்றாய்க் கேட்க விருப்பிருப்போர்தான் 
என்றும் உண்மை தெரிந்து முடிப்பார்!
ஆமென்.

மகனைத் தந்தை கைவிடுவாரோ?

நல்வாக்கு: மத்தேயு 27:45-46.
“நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்று மணியளவில் இயேசு, ‘ ஏலி, ஏலி லெமா சபக்தானி? ‘ அதாவது, ‘ என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? ‘ என்று உரத்த குரலில் கத்தினார்.”

நல்வாழ்வு:
மகனைத் தந்தை கைவிடுவாரோ?
மாட்டார் என்பதை அறிவீரே.
இகத்தின் மனிதர் செய்யும் பாவம்
இயேசு சுமக்க, விட்டாரே.
அகத்தின் அழுக்கை உணரும்போது
ஆண்டவர் வாக்கைப் புரிவீரே.
நுகத்தை உடைத்து விடுதலை வாங்க
நேராய்ச் சிலுவை வருவீரே!
ஆமென்.

Photo: மகனைத் தந்தை கைவிடுவாரோ?
நல்வாக்கு: மத்தேயு 27:45-46.
"நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்று மணியளவில் இயேசு, ' ஏலி, ஏலி லெமா சபக்தானி? ' அதாவது, ' என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்று உரத்த குரலில் கத்தினார்."

நல்வாழ்வு:
மகனைத் தந்தை கைவிடுவாரோ?
மாட்டார் என்பதை அறிவீரே.
இகத்தின் மனிதர் செய்யும் பாவம் 
இயேசு சுமக்க, விட்டாரே.
அகத்தின் அழுக்கை உணரும்போது 
ஆண்டவர் வாக்கைப் புரிவீரே.
நுகத்தை உடைத்து விடுதலை வாங்க 
நேராய்ச் சிலுவை வருவீரே!
ஆமென்.

கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல்!

நல்வாக்கு: மத்தேயு 27:39-44.

“அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ‘ கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள். நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா ‘ என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். அவர்கள், ‘ பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். ‘ நான் இறைமகன் ‘ என்றானே! ‘ என்று கூறினார்கள். அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.”
நல்வாழ்வு:
இயேசுவை இகழும் ஏளனக் கூட்டம்
எண்ணிக்கையைக் கூட்டிடுதே.
காசும் பொருளும் தெய்வம் என்று,
காலத்தை வீணாய்க் கழித்திடுதே.
தூசும் ஒருநாள் சான்றினைக் கூறும்;
துன்பம் தொலைய வகுத்திடுமே.
பேசும் இறைவன் வாக்கினைக் கேட்டு,
பேரின்பத்தைப் பெருக்கிடுமே!
ஆமென்.

கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல்!

நல்வாக்கு: மத்தேயு 27:39-44.
"அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ' கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள். நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா ' என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். அவர்கள், ' பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். ' நான் இறைமகன் ' என்றானே! ' என்று கூறினார்கள். அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்."
நல்வாழ்வு:
இயேசுவை இகழும் ஏளனக் கூட்டம்
எண்ணிக்கையைக் கூட்டிடுதே.
காசும் பொருளும் தெய்வம் என்று, 
காலத்தை வீணாய்க் கழித்திடுதே.
தூசும் ஒருநாள் சான்றினைக் கூறும்;
துன்பம் தொலைய வகுத்திடுமே.
பேசும் இறைவன் வாக்கினைக் கேட்டு,
பேரின்பத்தைப் பெருக்கிடுமே!
ஆமென்.

நாள்தோறும் நற்செய்தி

இரண்டு கள்வரிடையே இயேசு!

நற்செய்தி: மத்தேயு 27:38.
“அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.”

நல்வாழ்வு:

திரண்டு தூயர் பின்வந்தாலும்,

தெய்வ மகனின் பக்கம் யார்?

இரண்டு கள்வர் தொங்குதல்கண்டு,

இன்று நமையும் எண்ணிப் பார்?

புரண்டு போகும் உலக வாழ்வில்,

பொய்யர் சூழ்ந் திருந்தாலும்,

மிரண்டு அஞ்சிக் கலங்கவேண்டாம்;

மீட்பர் தொங்கிக் காட்டுகிறார்!
ஆமென்.

இரண்டு கள்வரிடையே இயேசு!</p>
<p>நற்செய்தி: மத்தேயு 27:38.<br />
"அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்."</p>
<p>நல்வாழ்வு:<br />
திரண்ட தூயர் பின்வந்தாலும்,<br />
தெய்வ மகனின் பக்கம் யார்?<br />
இரண்டு கள்வர் தொங்குதல்கண்டு,<br />
இன்று நமையும் எண்ணிப் பார்?<br />
புரண்டு போகும் உலக வாழ்வில்,<br />
பொய்யர் சூழ்ந் திருந்தாலும்,<br />
மிரண்டு அஞ்சிக் கலங்கவேண்டாம்;<br />
மீட்பர் தொங்கிக் காட்டுகிறார்!<br />
ஆமென்.