மற்றொரு அடியார் சிமியன் பேதுரு,
மறுதலிப்பாரென இயேசுரைக்க,
ஊற்றவர் யாவரும் கை விட்டாலும்,
உயிர் தருவேனெனெ முழங்கினார்.
சற்று நம் வாழ்வை நாமும் பார்த்தால்,
சறுக்கி அவர் போல் வீழ்கிறோம்.
பற்றுறுதி வெறும் சொற்பேச்சல்ல;
பண்பிருப்பவரே வழங்குவார்!
(லூக்கா 22:31-34).