ஒரு பக்கம் பார்த்து நடக்கிற நமக்கும்,
ஊரின் முழுமை தெரியாது.
மறு பக்கச் செய்தியைக் கேட்கும்போதும்,
மதி மயங்கினால் புரியாது.
வருவதும் வந்ததும் அறிந்த இறைதான்,
வாழ்வின் பொருள் உணர்த்தட்டும்.
பொருளை அறிய, உவமையைக் கற்போம்;
புனிதம் நம்மைப் புணர்த்தட்டும்!
(மத்தேயு 13:1-52)