நன்றிப் பாடலை பாடிடும் இயேசு,
நடந்து மொழியும் அன்பைப் பாரீர்.
இன்றைய நாளில் நமெக்கென அருளும்,
இறை ஆவியர் பண்பும் பாரீர்.
ஒன்றிலும் இனிமேல் கவலை வேண்டாம்;
உழைக்க அவரது கூட்டில் வாரீர்.
என்றும் வாழ நமக்கென எழுப்பும்,
ஈடு அற்ற வீட்டிலும் வாரீர்!
(யோவான் 14-16).