ஆளும் ஆண்டவர் ஆண்டிட வருவார்;
வாழும் புனிதரும் எடுக்கப்படுவார்;
வருவது என்றென நாம் அறியோம்.
நாளும் அறியோம், நாழிகை அறியோம்;
நம்பும் வாக்கையே நாம் அறிவோம்.
மாளும் மனிதரை மீட்க உழைப்போம்;
மறுப்பவராயின், நாம் அறியோம்!
(மாற்கு 13)
The Truth Will Make You Free