நல்லவர் யார்? கெட்டவர் யார்?

எல்லோரும் கெட்டவரே, ஏதேனும்  நேரத்திலே.

எண்ணாது விட்டவரே, ஏமாந்தார் வீரத்திலே. 

நல்லோரும் கெட்டவரே, நாம் காணா தூரத்திலே.

நம்புவீர் ஒருவரையே, இறை அதிகாரத்திலே!