அருஞ்செயல் புரிந்த இடங்களில் கூட,

ஆண்டவர் இயேசுவை எதிர்க்கிறார்.

பெருந்திரள் கூட்டம் அவர் புகழ் பாட,

பெருமைக்காரரோ கொதிக்கிறார்.

வருந்திடும் நாட்கள் வரும் வரை ஆட,

வானிறையும்  அனு மதிக்கிறார். 

திருந்தும் நமக்கோ திருவடி  நாட,

திருச்செயலாலே விதிக்கிறார்!

(யோவான் 12:37-38)