இந்த நாளில் பல்வகைக் கருத்தால்,
இயங்கும் பற்பலக் கூட்டம் போல்,
அந்த நாளிலும் யூத இனத்தினர்,
அவரைப் பிரித்து நடந்தனர்.
சொந்த இனத்தின் விடுதலை நாடி
சொல் செயலாலே வெறியூட்டி,
எந்த மீட்பும் எதிலும் பெறாமல்,
இயாலாமையிலே கிடந்தனர்!
The Truth Will Make You Free