கரை ஏறி வந்தவர் காட்டுள் சென்றார்;

காணாக் காலம் நோன்பு என்றார்.

அரை குறையல்ல, முழுதாயிருந்தார்.

அதனால் வறுமை நன்கு தெரிந்தார்.

விரை வுணவுண்ண விரும்பித் துடிப்பார்,

வேண்டா நோன்பு எப்படி எடுப்பார்?

திரை மறை சென்று உண்டு வருவார்;

தெய்வ வழிக்கு நிந்தை தருவார்!

(லூக்கா 4:1-2)

May be an image of 1 person and text that says 'WHY DID JESUS FAST ?'