தேனூறு வாக்குகள் தெய்வம் தந்தும்,

திருந்தாதிருந்தார் அந்நாட்டார்.

வானூறு மேகம் பொழிந்து ஈந்தும்,

வறண்டிருந்தார் இறை வீட்டார்.

நானூறு ஆண்டுகள் மௌனம் காத்தும்,

நல்லிறையோ கை விட மாட்டார்.

பானூறு பாடி, அவர் புகழ் சாத்தும்,

பாலைக் காட்டில் உரைத்திட்டார்!

(லூக்கா 3:2)

May be an image of text that says 'AT THIS TIME A MESSAGE FROM GOD CAME TO JOHN SON OF ZECHARIAH, WHO WAS LIVING IN THE WILDERNESS. -LUKE 3:1-2 NLT- C) heartlight.org'