அரசனும் ஆட்சியும் மாறிய பின்னர்,

அவர்கள் திரும்பி வந்தார்கள்.

உரசலும் புரசலும் இல்லா அன்பர்,

என்ற நற்பெயர் தந்தார்கள்.

பருவமும் உருவமும் வளரும் முன்னர்,

பண்பை நிறைத்து ஈந்தார்கள்;

ஒருவரும் அடையா உயர்ந்த அறிவில்,

ஓரிறை கண்டு மீந்தார்கள்!

(லூக்கா 2)

No photo description available.