அரசனும் ஆட்சியும் மாறிய பின்னர்,
உரசலும் புரசலும் இல்லா அன்பர்,
என்ற நற்பெயர் தந்தார்கள்.
பருவமும் உருவமும் வளரும் முன்னர்,
பண்பை நிறைத்து ஈந்தார்கள்;
ஒருவரும் அடையா உயர்ந்த அறிவில்,
ஓரிறை கண்டு மீந்தார்கள்!
(லூக்கா 2)

The Truth Will Make You Free