அரசனும் ஆட்சியும் மாறிய பின்னர், அவர்கள் திரும்பி வந்தார்கள். உரசலும் புரசலும் இல்லா அன்பர், என்ற நற்பெயர் தந்தார்கள். பருவமும் உருவமும் வளரும் முன்னர், பண்பை நிறைத்து ஈந்தார்கள்; ஒருவரும் அடையா உயர்ந்த அறிவில், ஓரிறை கண்டு மீந்தார்கள்! (லூக்கா 2)