வாக்கின்படியே வந்தவர் வழியில்,
வரிசையாக இருவர் பிறந்தார்.
நோக்கும் மனிதர் முதல்வர் தெரிவார்.
நொண்டியவரையே இறை தெரிந்தார்.
தீக்குணம் கொண்டு அவர் இருந்தும்,
திருத்தி இசரயெல்லென விளித்தார்.
போக்கிடம் சொந்தம் வேறு பிரிந்தும்,
புதிய நாடும் வாக்களித்தார்.

The Truth Will Make You Free