கொடுத்தவர் வாக்கை நம்பாமல், கொடியோன் பொய்யை ஏற்கிறார். அடுக்கடுக்காய் பல தவறிழைத்து, அடிமையாய்த்தமை விற்கிறார். கெடுப்பவர் யார் என அறியாமல், கீழ்ப்படியாதராய் நிற்கிறார். தடுப்பவர் ஒருவர் இருக்கிறார்; தலைவனை நம்பார் தோற்கிறார்! (தொடக்க நூல் 3:1-24).