கொடுத்தவர் வாக்கை நம்பாமல்,
கொடியோன் பொய்யை ஏற்கிறார்.
அடுக்கடுக்காய் பல தவறிழைத்து,
அடிமையாய்த்தமை விற்கிறார்.
கெடுப்பவர் யார் என அறியாமல்,
தடுப்பவர் ஒருவர் இருக்கிறார்;
தலைவனை நம்பார் தோற்கிறார்!
(தொடக்க நூல் 3:1-24).

The Truth Will Make You Free