முன்பொரு நாளில் முதல் மகன் ஆதம்,

மோசம் செய்வது கண்டிருந்தும்,

நன்மையின் தெய்வம் அது தவறென்று,

நன்கு தெரிந்தும் தடுக்கலையே.

தன்னுடன் இருந்த அடியரில் ஒருவன்,

தவற்றின் கூலி கொண்டிருந்தும்,

அன்புடன் இயேசு அனுப்புதல் போன்று,

அடியன் இன்று நடக்கலையே!

(யோவான் 13:21-30).