எந்த வழியில் நாம் இனி நடந்தால்,
இறையுள் இணைந்து வாழலாம்?
அந்த வழியை இயேசு திறந்தார்.
அன்பின் வழியில் தாழலாம்.
இந்த அன்பை விட்டவர் கடந்தால்,
எங்கே எப்படி வாழலாம்?
வந்த நோக்கம் மறந்திறந்தார்;
வாழ்வை இழந்து தாழலாம்!
(யோவான் 13:34-35).
The Truth Will Make You Free
எந்த வழியில் நாம் இனி நடந்தால்,
இறையுள் இணைந்து வாழலாம்?
அந்த வழியை இயேசு திறந்தார்.
அன்பின் வழியில் தாழலாம்.
இந்த அன்பை விட்டவர் கடந்தால்,
எங்கே எப்படி வாழலாம்?
வந்த நோக்கம் மறந்திறந்தார்;
வாழ்வை இழந்து தாழலாம்!
(யோவான் 13:34-35).