எந்த வழியில் நாம் இனி நடந்தால்,

இறையுள் இணைந்து வாழலாம்?

அந்த வழியை இயேசு திறந்தார்.

அன்பின் வழியில் தாழலாம்.

இந்த அன்பை விட்டவர் கடந்தால், 

எங்கே எப்படி வாழலாம்?

வந்த நோக்கம் மறந்திறந்தார்;

வாழ்வை இழந்து தாழலாம்!

(யோவான் 13:34-35).