ஏரோது அரசன் கட்டிய கோயில்,
எடுத்துக் காட்டிய அழகு கண்டு,
ஈராறு அடியரும் வாய் பிளந்தார்;
இப்படி மனிதர் இன்றுமுண்டு.
தேறாது போகும் எருசலேம் கோயில்;
தெரிந்துரைத்த இயேசு கண்டு,
வாராதிருப்பார் வாழ்விழப்பார்;
வாக்கை நம்பு, மீட்பு உண்டு!
(மத்தேயு 24:1-2)
The Truth Will Make You Free
ஏரோது அரசன் கட்டிய கோயில்,
எடுத்துக் காட்டிய அழகு கண்டு,
ஈராறு அடியரும் வாய் பிளந்தார்;
இப்படி மனிதர் இன்றுமுண்டு.
தேறாது போகும் எருசலேம் கோயில்;
தெரிந்துரைத்த இயேசு கண்டு,
வாராதிருப்பார் வாழ்விழப்பார்;
வாக்கை நம்பு, மீட்பு உண்டு!
(மத்தேயு 24:1-2)