கொல்வார் என்று தெரிந்தே இயேசு,

கொல்கதா நகருக்கு விரைகிறார்.

வல்லிறை வகுத்த திட்டம் முடித்து,

வாழ்வு கொடுத்திட வருகிறார்.

செல்கிற ஊர்களில் அருஞ்செயல் செய்து,

சேர்ப்பின் செய்தி தருகிறார். 

இல்லார் பெற்றார், இயேசுவில் உற்றார்;

இங்குளோர் ஏற்பின் பெறுகிறார்!

(யோவான் 11:1-10)