நாடும் மனிதன் வாழ்க்கை சொல்ல,

நன்னூல் நமக்கு பலவுண்டு.

தேடும் இறையின் தன்மை உரைக்க, 

தேர்வுற்றாரும் சிலருண்டு .

வாடும் மனுக்குல மீட்பிற்கென்று, 

வடித்த உவமையை நாமுண்டு, 

ஆடும் மகிழ்ச்சி அடைய இன்று,

அழைப்பதுதான், என் தொண்டு!