தன் மகன் திருந்தி வந்தது கண்டு,
தந்தை விருந்து அளிக்கிறார்.
நன் மகன் அண்ணனோ சினம் மூண்டு,
நடுவில் வராது பழிக்கிறார்.
அன்பினின் உருவாம் அப்பா அறிந்து,
அவனை வருந்தி விளிக்கிறார்.
என் மகன் இறந்தான், எழுந்து வந்தான்;
இன்புறவேயென அழைக்கிறார்!
(லூக்கா 15:11-32)