வந்த மகனை வாரி அணைத்தார்.
வாய் மணக்க முத்தி இணைத்தார்.
நிந்தை அகற்ற, புத்துடை கொடுத்தார்.
நேர்மை வழிக்கு, காலணி தொடுத்தார்.
நொந்த அவனுக்கு மோதிரம் இட்டார்;
நீயும் மகனே, உடன்படி போட்டார்.
எந்த தந்தை இப்படி மகிழ்வான்?
எனக் கேட்பான், இறை புகழ்வான்!
(லூக்கா 15:11:32)