வந்த மகனை வாரி அணைத்தார்.

வாய் மணக்க முத்தி இணைத்தார்.

நிந்தை அகற்ற, புத்துடை கொடுத்தார்.

நேர்மை வழிக்கு, காலணி தொடுத்தார்.

நொந்த அவனுக்கு மோதிரம் இட்டார்;

நீயும் மகனே, உடன்படி போட்டார். 

எந்த தந்தை இப்படி மகிழ்வான்?

எனக் கேட்பான், இறை புகழ்வான்!

(லூக்கா 15:11:32)