இரு மைந்தரும் ஒரு தந்தையும்
இணைந்து வாழ்கையில் இன்பம்.
சிறு மைந்தனோ சொத்தைப் பிரித்து,
சென்று விட்டதால் துன்பம்.
குறு மதியால் அனைத்தையும் இழக்க,
குடல் சுருங்கினான் இளையான்.
வறுமையில்தான் அறிவு பிறக்கும்;
வருத்தும் தீமை களைவான்!
(லூக்கா 15;11-32)
The Truth Will Make You Free
இரு மைந்தரும் ஒரு தந்தையும்
இணைந்து வாழ்கையில் இன்பம்.
சிறு மைந்தனோ சொத்தைப் பிரித்து,
சென்று விட்டதால் துன்பம்.
குறு மதியால் அனைத்தையும் இழக்க,
குடல் சுருங்கினான் இளையான்.
வறுமையில்தான் அறிவு பிறக்கும்;
வருத்தும் தீமை களைவான்!
(லூக்கா 15;11-32)