இழப்பின் வலியும் மீட்பின் ஒலியும்,

இயம்பும்  ஆட்டின் உவமை,

உழைக்கும் ஆயர் ஒவ்வொருவருக்கும்,

உணர்த்தப்படுகிற உண்மை.

விளக்கைக் கொளுத்தி வீட்டில் தேடும், 

விழுந்த காசின் உவமை, 

அழைப்பைப் பெற்ற ஊழியர் களத்தில்,

ஆய வேண்டிய உண்மை!

(லூக்கா 15:1-10)