விதைக்கிறவன் கதையைக் கேட்டு,
விழுந்தவற்றின் நிலையைக் கண்டு,
பதைக்காமல் மனதில் கொள்வாய்;
பயனளிக்கவே பண்படுவாய்.
கதைக்காகச் சொன்னவை தெரிந்து,
கயமைவழி, கல், முள் துறந்து,
எதைக் கொண்டு நீ விதைப்பாய்?
இறைமொழியே, தென்படுவாய் !
(மத்தேயு 13:1-52)
The Truth Will Make You Free
விதைக்கிறவன் கதையைக் கேட்டு,
விழுந்தவற்றின் நிலையைக் கண்டு,
பதைக்காமல் மனதில் கொள்வாய்;
பயனளிக்கவே பண்படுவாய்.
கதைக்காகச் சொன்னவை தெரிந்து,
கயமைவழி, கல், முள் துறந்து,
எதைக் கொண்டு நீ விதைப்பாய்?
இறைமொழியே, தென்படுவாய் !
(மத்தேயு 13:1-52)