ஆண்டவர் செய்த அருஞ்செயல் யாவும்
மாண்டவர் கூட அவர் குரல் கேட்டு,
மறுபடி வாழ்ந்தது உறவுக்கே.
தோண்டிப் பார்க்கும் நம் நிலை இன்று,
தூய நினைப்பில் யாருக்கே?
வேண்டிடும் நன்மை பகிருவதாலே,
விளையும் நூறாய் ஊருக்கே!
(யோவான் 11).
The Truth Will Make You Free