திருமறை சொல்லா இன்னொரு பிரிவு,
தேடிப் பார்க்க வரலாறுரைக்கும்.
பெருமைகள் துறந்து நோன்புமிருந்து,
பெயரில் எசேனி என்றுமிருக்கும்.
மறுமுறை உயிர்ப்பு நம்பாப் பிரிவு,
மறைந்து ஒடுங்கி தனை மறக்கும்.
ஒருமுறை இறக்க, இருமுறை பிறப்பு;
இறைமகன் சொல்லே சிறக்கும்!