நாற்பது நாட்கள் உண்ணாதிருந்த,
தோற்பது காணும் எண்ணமிருந்த,
துயர் தரு அலகை நாடினான்.
ஏற்பது என்றும் இறைவிருப்பென்ற,
இயேசுவோ வாக்கால் சாடினார்.
பார்ப்பது போதும் என நாம் போனால்,
பகைவன் விழுங்கத் தேடுவான்!
(மத்தேயு 4:1-11).

The Truth Will Make You Free