கரை ஏறி வந்தவர் காட்டுள் சென்றார்;
அரை குறையல்ல, முழுதாயிருந்தார்.
அதனால் வறுமை நன்கு தெரிந்தார்.
விரை வுணவுண்ண விரும்பித் துடிப்பார்,
வேண்டா நோன்பு எப்படி எடுப்பார்?
திரை மறை சென்று உண்டு வருவார்;
தெய்வ வழிக்கு நிந்தை தருவார்!
(லூக்கா 4:1-2)

The Truth Will Make You Free