வந்து தேடிய பெற்றோர் உணரா, வாய்மொழி சொன்னார், கேட்டீரோ? தந்தையிறைக்குத் தகுவது செய்தல், தம் கடமை, விட மாட்டீரோ? நொந்து பெற்ற தாய் உள் வைத்தாள்; நினைவுபடுத்தினேன், ஏற்பீரோ? இந்த வாழ்க்கை, இறைவனுக்காகும்; எண்ணார் வாழார், பார்ப்பீரோ? (லூக்கா 2)